திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
திருப்பூர், திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு 31-வது வார்டு எஸ்.என்.வி.எஸ். 3-வது வீதியில் தனியாரின் கட்டடிட கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகியும் அவை அகற்றப்படாததால் அருகில் உள்ள கால்வாயில் விழுந்து அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் ஏற்படுகிறது. அப்பகுதியை கடக்கும் மக்கள் முகம்சுழித்தவாறே செல்கின்றனர். தேங்கும் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தீர்வு காண்பார்களா....