திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
முசிறி, முசிறி
தெரிவித்தவர்: ராஜேந்திரன்
திருச்சி மாவட்டம் முசிறி கடைவீதியில் சஞ்சீவி ராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு முன்பு உள்ள சாலையில் பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனா். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த குப்பைகளிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாவதால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.