காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குவிந்து கிடக்கும் குப்பை
சிக்கராயபுரம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: ரவிகுமார்
காஞ்சீபுரம் மாவட்டம், சிக்கராயபுரம் பொன்னியம்மன் நகரில் சாலையின் அருகில் குப்பைகள் மலைபோல குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் கிடக்கும் பகுதியில் அதிக தெருநாய்களும் சுற்றித்திரிகிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் மாணவ- மாணவியர் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும், கடந்த 5 ஆண்டுகளாக குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.