காஞ்சிபுரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
குவிந்து கிடக்கும் குப்பை
சிக்கராயபுரம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: ரவிகுமார் 
காஞ்சீபுரம் மாவட்டம், சிக்கராயபுரம் பொன்னியம்மன் நகரில் சாலையின் அருகில் குப்பைகள் மலைபோல குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் கிடக்கும் பகுதியில் அதிக தெருநாய்களும் சுற்றித்திரிகிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் மாணவ- மாணவியர் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும், கடந்த 5 ஆண்டுகளாக குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




