காஞ்சிபுரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?
அவளூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: ஆர்.டில்லிபாபு 
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அவளூர் பகுதியில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தரைப்பாலத்தில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், அந்த குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





