காஞ்சிபுரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
குப்பைகளால் துர்நாற்றம்
ஐய்யப்பன் தாங்கள், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: சாமுவேல் 
காஞ்சீபுரம் மாவட்டம, ஐய்யப்பன் தாங்கள் ஊராட்சி எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரி செல்லும் சாலையில் அனைத்து குப்பைகளையும் கொட்டும் இடம் உள்ளது. அந்த பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் குடியிருப்புகள் உள்ளதால் இந்த சாலையை கடந்து மாணவ-மாணவியர் சென்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், மிகவும் பரபரப்பான சாலையில் குப்பை கொட்டும் வாகனம் நின்று குப்பையை கொட்டுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பை கொட்டும் இடத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.




