காஞ்சிபுரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?
மாடப்பாக்கம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: குமார் 
காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் மாடம்பாக்கம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலை ஓரத்தில் கொட்டி தீயிட்டு எறிக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பல்வேறு தொற்றுநோய் ஏற்படும் நிலை உள்ளது. மேலும், குப்பை கழிவுகளை கால்நடைகளும் தின்று வருகிறது. ஊராட்சியில் சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டி தீ வைத்து எரிப்பதை விட அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





