காஞ்சிபுரம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
நடவடிக்கை எடுக்கப்படுமா?
பட்டூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: இப்ராஹிம் 
காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு பட்டூர் சந்திரா நகரில் உள்ள சாலையில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி வழியே செல்லும் போது அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பை கொட்டுவதை தவிர்க்கவும், அங்குள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?




