திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கும் குப்பைகளால் ஆற்று நீர் மாசு ஏற்படும் அபாயம்
வலங்கைமான்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி குடமுருட்டி ஆற்றின் கரையில் மயான கொட்டகை பகுதியில் அதிக அளவு குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. மேலும் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து கொண்டுவரும் கழிவுகளை இந்த பகுதியில் தான் கொட்டி வருகின்றனர். இதனால் ஆற்று நீர் மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த இறைச்சி கழிவுகளை தின்பதற்காக நாய்கள், பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இவை சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். குப்பைகளால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.