தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்
தர்மபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: கலை
தர்மபுரி-பென்னாகரம் சாலையில் குமாரசாமிபேட்டை பகுதியில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் தண்டவாளப்பகுதியை பொதுமக்கள் கடக்க சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதை பராமரிப்பின்றி இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் குப்பைகளை சுரங்கப்பாதையில் கொட்டுகின்றனர். சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் சுரங்கப்பாதை அமைந்துள்ள பகுதியில் அறிவிப்பு பலகைகள் அமைத்து பொதுமக்கள் இதை பயன்படுத்துவதற்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், சத்யா நகர், தர்மபுரி.
-கணேசன், சத்யா நகர், தர்மபுரி.