கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
அன்னை இந்திரா நகர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர், அன்னை இந்திரா நகரில் வெங்கமேடு செல்லும் சாலையில் உள்ள ஒரு கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் நீண்ட நாட்களாகவே அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதன் மூலம் துர்நாற்றம் வீசுவதால் அந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கைப்பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.