ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளத்தில் குப்பைத்தொட்டிகள்
பொய்யோிக்கரை, அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் மைக்கேல்பாளையம் அருகே பொய்யேரிக்கரை அரசு நடுநிலைப்பள்ளி முன்பு 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இவை தற்போது அருகே உள்ள பள்ளத்தில் கிடக்கின்றன. இதனால் குப்பைகள் ரோட்டில் கொட்டப்படுகிறது. பலத்த காற்று வீசும்போது குப்பை தூசிகள் பறந்து செல்கின்றன. இது அந்த வழியாக நடந்தும், வாகனங்களில் செல்பவர்கள் மீது படுகிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுமக்கன் நலன் கருதி குப்பை தொட்டிகளை எடுத்து ரோட்டில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.