காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பை தொட்டி இருந்தும் பயனில்லை
அரசு மேல் நிலைப்பள்ளி, மௌலிவாக்கம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
காஞ்சிபுரம் மாவட்டம் மௌலிவாக்கம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியின் முன் பகுதியில் எப்போதும் குப்பைகள் குவிந்தவன்னம் இருக்கிறது. பெயருக்கு ஒரு குப்பை தொட்டி இருக்கிறது, ஆனால் எந்த பயனும் இல்லை. மேலும் இந்த குப்பைகள் அகற்றப்படாமலே இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே பள்ளி அருகே இருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றிட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?