திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பையால் துர்நாற்றம்
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: சையத் சலாவுத்தீன்
குப்பையால் துர்நாற்றம்
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 46-வது வார்டு யாசின் பாபு நகர் மெயின் ரோட்டில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் நிறைந்து வெளியில் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அடிக்கடி நாய்கள் செத்துக்கிடப்பதால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது ரோட்டுக்கு செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள் மேலும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், செத்து தூக்கி வீசப்படும் நாய்களின் உடல்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சையத் சலாவுத்தீன், திருப்பூர்.70109 92003