Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryகுப்பை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • குப்பை
  • புகையால் பொதுமக்கள் அவதி
19 July 2023 1:53 PM GMT
#36549

புகையால் பொதுமக்கள் அவதி

புகையால் பொதுமக்கள் அவதி
X
குப்பை
அவினாசி
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

புகையால் பொதுமக்கள் அவதி

திருப்பூர் வடக்கு ஒன்றியம் பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் உள்ள தெப்பக்குளம் அருகில் உள்ள பாலத்தின் கீழ் இரு பகுதிகளிலும் குப்பையில் தீ கொழுந்து விட்டு எரிகிறது. இதனால் அந்த பகுதி புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் மூச்சுவிட சிரமப்பட்டு வருகிறார்கள். குப்பை கொட்டுபவர்கள் குப்பை அள்ளும் நபர்களிடம் கொடுத்தால் இதுபோல பிரச்சினைகள் வராது. பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டி விட்டு தீ வைத்து விடுகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு ஊராட்சியுடன் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பா.குமார்,பெருமாநல்லூர்

86675 81997

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick