ஈரோடு 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
புதர்மண்டி காணப்படும் பள்ளிக்கூடம்
தாளவாடி, பவானிசாகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இதன் வளாகம் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இங்கு விஷ ஜந்துகள் நடமாட வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். உடனே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




