கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுகளை எரிப்பதால் புகை மண்டலம்
நொய்யல், கரூர்
தெரிவித்தவர்: தமிழரசன்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சொட்டையூர் பகுதியில் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் உள்ள கழிவுகளையும் மற்றும் பல்வேறு கழிவுகளையும் தார்சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகளை அவ்வப்போது தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். அப்போது கழிவுகளில் ஈரம் இருப்பதால் ஏராளமான புகை ஏற்பட்டு தார்சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும், மற்ற வாகனத்தில் செல்பவர்கள் அவதிப்பட்டு செல்கின்றனர். புகை மூட்டத்தால் அந்த பகுதியில் தார்சாலையே தெரியாமல் உள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.