திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைத்தொட்டியை பயன்படுத்த வேண்டும்
இடுவம்பாளையம், திருப்பூர்
தெரிவித்தவர்: வாசுதேவன் தங்கவேல்
குப்பைத்தொட்டியை பயன்படுத்த வேண்டும்
திருப்பூர் இடுவம்பாளையம் 40-வது வார்டு. கொக்கு பாறை பகுதியில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடந்தது. இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன் புதிதாக குப்பைத்தொட்டி வைக்கப்பட்டது. அதன் பிறகு குப்பைதொட்டியை பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை
மீண்டும் பழையபடி குப்பைகளை ரோட்டிலேயே கொட்டி வருகிறார்கள். மேலும் அப்பகுதி் குப்பைகளும் உடனடியாக அகற்றப்படுவதில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்
வாசுதேவன் தங்கவேல்,இடுவம்பாளையம்
99441 49252