கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரத்தில் துர்நாற்றம்
தவுட்டுப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே சாலையின் ஓரத்தில் ஏராளமான கோழி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றனர். மேலும் மருத்துவக் கழிவுகளையும், வீடுகளில் உள்ள கழிவுகளையும் அதிகளவில் குவிந்து கிடக்கிறது .இதனால் தார்சாலை வழியாக செல்லும் போது ஒரு விதமான துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.