சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
ஏற்காடு, கூட்டாத்துப்பட்டி, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: Karthikeyan v
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் சுமார் 4 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள குட்டை கூட்டத்துப்பட்டி ஊராட்சியின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. குட்டையில் உள்ள நீரில் கொட்டுப்போன இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் நீர் மாசடைந்து காணப்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் காய்ச்சல் போன்ற பல நோய்களால் மக்கள் பாதிப்படைகின்றனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சுகாதார சீர்கேட்டில் இருந்து குட்டையையும், நோயிலிருந்து மக்களையும் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.