மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பன்றிகள் தொல்லை
திருக்கடையூர், மயிலாடுதுறை
தெரிவித்தவர்: ரமேஷ்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பஸ் நிலையத்தின் பின்புறம், சன்னதி தெரு ,வடக்கு மடவிளாகம், தெற்கு மடவிளாகம், மேலவீதி, கீழவீதி, கடைத்தெரு, பெருமாள்கோயில்தெரு, அபிஷேககட்டளை, ஒடக்கரை, பிச்சகட்டளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாக்கடை, குப்பைகள் மற்றும் கழிவுநீரில் புரண்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், பன்றிகள், சாலையில் நடந்து செல்பவர்கள், குழந்தைகளை அவ்வபோது விரட்டி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?