திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகளால் துர்நாற்றம்
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: ந.தெய்வராஜ்
குப்பைகளால் துர்நாற்றம்
திருப்பூர் மாநகர் 10-வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாளையம், வெங்கமேடு செல்லும் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று உருவாகும் வாய்ப்பு உள்ளது. கோழி இறைச்சிக் கழிவுகளையும் இங்கு பலர் கொட்டி வருவதால் அதை நாய்கள் கடித்து குதறி சாலைகளிலும் அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் வீசி செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது.மேலும நோய்த்தொற்று ஏற்படும் நிலையும் உருவாகலாம். ஆகவே மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
ந.தெய்வராஜ், ஆத்துப்பாளையம்.
9442376261