திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொது இடங்களில் தேங்கும் குப்பைகள்
பொதக்குடி, திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கூத்தாநல்லூர் தாலுகா பொதக்குடி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொது இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இந்த குப்பைகளில் உள்ள பொருட்களை உண்பதற்காக கால்நடைகள் ,நாய்கள் வருகின்றன. இவை சாலையின் குறுக்கே அடிக்கடி ஓடுவதால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. தேங்கி கிடக்கும் குப்பைகளில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுஇடங்களில் குப்பைகள் தேங்காமல் இருக்க குப்பை தொட்டி வைக்கவும், தேங்கும் குப்பைகளை உடனே அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.