கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
நடையனூர், கரூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
கரூர் மாவட்டம், நடையனூர்அருகே இளங்கோ நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் இங்கு குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை தார்சாலை ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் கொட்டாமல் அதன் அருகில் கீழே கொட்டி வருகின்றனர். மேலும், குப்பைத் தொட்டியின் மூடியை திறந்து வைத்துள்ளதால் தொடர் மழையின் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதி பொதுமக்கள் குப்பைத் தொட்டியில் கழிவுகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.