நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
பரமத்திவேலூர், நாமக்கல்
தெரிவித்தவர்: நவீன்குமார்.ந
நாமக்கல்லில் சேலம் ரோடு தொடக்கத்தில் நூலகம் ஒன்று அமைந்துள்ளது. அதற்கு எதிர்ப்புறம் பழைய கட்டிடம் ஒன்று காணப்படுகிறது. அங்கு சாக்கடையை கால்வாயை தூர்வாரி விட்டு கழிவுகளை அங்கேயே போட்டுவிட்டனர். இதனால் நூலகத்தை கடக்கும் போதெல்லாம் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் கழிவு நீருடன் கலந்துவிடுகிறது. இதனால் கொசு மற்றும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி விட்டு கழிவுகளை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.