திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் பொதுமக்கள் அவதி
வள்ளியூர், திருநெல்வேலி
தெரிவித்தவர்: ஹரிதாஸ்
வள்ளியூர் பேரூராட்சியின் குப்பை கிடங்கு 2-வது வார்டில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து வரும் குப்பைகள் கொட்டப்பட்டு, தீவைத்து எரிக்கப்படுகிறது. இதில் இருந்து வெளியேறும் புகையால் அருகில் வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். வேறு இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கும், தீவைக்காமல் இருப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஹரிதாஸ், வள்ளியூர்.