ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஓடையில் குப்பை
கோபி, ஈரோடு
தெரிவித்தவர்: நாதன்
கோபியிலிருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் கீழ் ஏராளமான குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. உடனே குப்பையை அகற்றாவிட்டால் ஓடையில் தண்ணீர் வரும்போது தேங்கி அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடும். நகராட்சி அதிகாரிகள் குப்பையை அகற்ற ஆவன செய்வார்களா?