திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் கட்டண குறுஞ்செய்தி அனுப்பப்படுமா?
செங்கம், செங்கம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
மின் நுகர்வோர்கள் ஒவ்வொரு முறையும் மின் பயன்பாட்டுக்கான தொகையை மின்சார வாரிய அலுவலர்கள் அளவீடு எடுத்த சில நாட்களில் செலுத்துகிறார்கள். மின்பயன்பாட்டின் அளவீடுகள் மற்றும் அதற்கான மின்சார அளவீடு மற்றும் செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்டவைகளை செல்போனுக்கு குறுஞ்செய்தியாக மின்வாரியம் சார்பில் அனுப்ப வேண்டும், அது சார்ந்த தொழில்நுட்பத்தை அதிகாரிகள் முழுவதுமாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?
-சேகர், செங்கம்.