திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெரு மின் விளக்கை எரியவிட வேண்டும்
களம்பூர், போளூர்
தெரிவித்தவர்: ராஜ்குமார்
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அருகே வடமாதிமங்கலம் கூட்ரோடு பகுதியில் இருந்து வடமாதிமங்கலத்துக்கு செல்ல சாலை உள்ளது. இந்தச் சாலையை வடமாதிமங்கலம், கீழ்பட்டு, கூடலூர், அரியத்தூர், திருமலை, சதுப்பேரி, ஒத்தியந்தல், ராயகுப்பம். உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலையோரம் தெரு மின் விளக்குகள் எரியவில்லை. இரவில் பெண்கள், மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர். தெருவிளக்குகளை சீரமைத்து எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், வடமாதிமங்கலம்.




