திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏ.டி.எம். மையத்தில் விளக்குகள் எரியவில்லை
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: ராஜ்குமார்
கண்ணமங்கலம் அருகே கொங்கிராம்பட்டு கூட்ரோடில் அரசு வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த மையம் 24 மணிநேரமும் செயல்படும். ஆனால், அங்கு மின் விளக்குகள் எரியவில்ைல. இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் பணம் எடுக்க வரும் மக்கள் அவதிப்படுகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் மின் விளக்குகளை எரியவிடுவார்களா?
-ராஜ்குமார், கண்ணமங்கலம்.





