திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை
இரும்பேடு, ஆரணி
தெரிவித்தவர்: ராகவேந்திரன்
ஆரணி-ஆற்காடு நெடுஞ்சாலையில் இரும்பேடு கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள உயர் கோபுர மின் விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. அந்தப் பகுதி முழுவதும் மொத்த விற்பனை அங்காடிகள் நிறைந்த பகுதி ஆகும். அங்கு 200-க்கும் மேற்பட்ட லாரிகள், 500-க்கும் மேற்பட்ட சரக்கு ஆட்டோக்கள் வந்து செல்லக்கூடிய பகுதி ஆகும். எனவே உயர் கோபுர மின் விளக்கை உடனடியாக எரிய விட மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகவேந்திரன், ஆரணி.





