திருவண்ணாமலை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
மின் கம்பம் சேதம்
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM 
ஆரணியை அடுத்த பூசிமலைகுப்பம் கிராமத்தில் மந்தவெளி பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதியாக உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தின் முன்பக்கமாக அமைந்துள்ள மின் கம்பம் மிகவும் சேதம் ஏற்பட்டு இரும்புக்கம்பிகள் வெளியே தெரியும் படி உள்ளது. தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில் ஒரு சிறிய காற்று அடித்தாலும் மின் கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மின் கம்பத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்.
-ராகவன், ஆரணி.





