திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெரு மின்விளக்குகளை எரியவிட வேண்டும்
வடமாதிமங்கலம், போளூர்
தெரிவித்தவர்: தாமோதரன்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் வடமாதிமங்கலம் கூட்ரோட்டில் இருந்து வடமாதிமங்கலம் ஊருக்குள் செல்லும் சாலையை கீழ்ப்பட்டு, திருமலை ராயன்குப்பம், மண்டகொளத்தூர், கரிகாத்தூர் ஆகிய கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இரவில் சாலையோரம் மின் விளக்குகள் எரியவில்லை. அந்த வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தெரு மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் கீழ்ப்பட்டு ஊராட்சி கெங்கையம்மன் கோவில், முனீஸ்வரன் கோவில், காலனி பகுதி, ரோட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் தெரு மின் விளக்கு எரியவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதுகுறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தாமோதரன், வடமாதிமங்கலம்.




