விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த மின்கம்பம்
காளையார் கரிசல்குளம், திருச்சுழி
தெரிவித்தவர்: கா.அந்தோணி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் காளையார் கரிசல்குளம் மேற்கு மக்கள் குடியிருப்பில் உள்ள மின்கம்பம் முற்றிலுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அதனை கடந்து செல்லும் வாகனஓட்டிகள் அச்சப்படுகின்றனர். மின்கம்பம் சாய்ந்து விழுந்து உயிர்பலி நிகழ்வதற்கு முன்னதாக அதனை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.




