நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவிளக்கு வசதி வேண்டும்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ரஜினிகாந்த்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குறிஞ்சிநகர் இரட்டை வாங்கி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதிய எண்ணிக்கையில் தெருவிளக்குகள் பொருத்தப்படவில்லை. குறைந்த எண்ணிக்கையில் பொருத்தப்பட்டு உள்ள தெருவிளக்குகளும் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அவசர தேைவக்கு கூட இரவில் வீடுகளை விட்டு வெளியே வர அப்பகுதி மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.




