திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
முறிந்து விழும் நிலையில் சிக்னல் கம்பம்
பழனி, பழநி
தெரிவித்தவர்: ராஜ்குமார்
பழனி மயில் ரவுண்டானா அருகே சாலையின் நடுவே பதிக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் கம்பம் சாய்ந்த நிலையில் இருக்கிறது. இதனால் கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கிழே விழும் அபாயம் இருக்கிறது. அப்படி விழுந்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவல நிலை ஏற்படும். எனவே சாய்ந்த நிலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.





