கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்கோபுர மின்விளக்கு எரியவில்லை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: பிரபாகரன்
கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. இங்குள்ள உயர் கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். இருள் சூழ்ந்து இருப்பதால் அந்த இடத்தில் நிற்கவும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் அந்த இடத்தில் நாய்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே உயர்கோபுர மின் விளக்கை உடனடியாக சரி செய்திட வேண்டும்.




