திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்கம்பம் மீது படர்ந்த செடி-கொடிகள்
மாரம்பாடி, வேடசந்தூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
குஜிலியம்பாறை தாலுகா பாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள மின்கம்பத்தை மறைக்கும் அளவுக்கு அதில் செடி-கொடிகள் வளர்ந்து படர்ந்து இருக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மின்கம்பம் மீது படர்ந்துள்ள செடி-கொடிகளை விரைந்து அகற்ற வேண்டும்.




