விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அச்சம்
இராஜீவ் காந்தி நகர், ஶ்ரீவில்லிபுத்தூர், திருவில்லிபுத்தூர்
தெரிவித்தவர்: பால்ராஜ்
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் சாலை ராஜீவ் காந்தி நகர் 10 மற்றும் 11-வது தென்வடல் தெருவில் உள்ள சில உயர் மின்கம்பிகள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் பலத்த காற்று வீசும்போது அப்பகுதியில் மின்வினியோகம் பாதிக்கப்படுகிறது.எனவே சம்பந்த்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.




