கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்கோபுர மின்விளக்கு எரிவதில்லை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: பிரபு
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பெங்களூரு, சென்னை, சேலம், திருப்பதி வெளி மாநில, வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பஸ்கள் மூலம் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் இந்த பஸ் நிலையத்தில் அமைந்துள்ள உயர்கோபுர மின் விளக்கு எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காட்சியளிக்கிறது. மேலும் பயணிகள் ஒருவித அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




