விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத மின்விளக்குகள்
ஸ்ரீவில்லிபுத்தூர், திருவில்லிபுத்தூர்
தெரிவித்தவர்: மனோஜ்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமகிருஷ்ணாபுரம், போலீஸ் நிலைய சாலை, சிவகாசி சாலை , வன்னியம்பட்டி விலக்கு ஆகிய பகுதிகளில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் கடந்த சில நாட்களாகவே பழுதடைந்த நிலையில் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதிகளில் பழுதடைந்து கிடக்கும் விளக்குகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.




