கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புகார்பெட்டி செய்தி எதிரொலி
சேடப்பாளையம், கடலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடலூர் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் கடந்த 2 வருடங்களாக மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் இருந்தது. இதனால் இரவு நேரங்களில் பஸ் ஏற காத்திருக்கும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருந்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் வெளியானது. இதையடுத்து அப்பகுதியில் புதிதாக மின்விளக்கு அமைத்து மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.




