திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத தெருவிளக்குகள்
விருவீடு, நிலக்கோட்டை
தெரிவித்தவர்: முருகன்
வத்தலக்குண்டுவை அடுத்த விருவீடு தெற்கு தெருவில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தபட்ட தெருவிளக்குகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்துவிட்டன. அவற்றை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது வரை அந்த தெருவிளக்குகள் எரியாமல் இருக்கின்றன. இதன் காரணமாக இரவில் அந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.




