கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்விளக்கு பழுதால் விபத்து அபாயம்
சேடப்பாளையம், குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: சோழராஜன்
கடலூர் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் கடந்த 2 வருடங்களாக மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பஸ் ஏற காத்திருக்கும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருக்கின்றனர். மேலும் அப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே அங்கு உள்ள மின்விளக்கை சீரமைக்க வேண்டும். அல்லது புதிதாக மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.




