கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
முன்அறிவிப்பற்ற மின்தடை
பெரியகாட்டுசாகை., குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: சுந்தர்
குள்ளஞ்சாவடி அருகே பெரியகாட்டுசாகை, வழுதலம்பட்டு, அனுக்கம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் முன்அறிவிப்பின்றி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் இரவு வேளைகளில் கடும் அவதியடைகின்றனர். மேலும் மின்சாதன பொருட்களும் பழுதடையும் நிலை உள்ளதால் சீரான மின் வினியோகம் தர மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.