விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்கு வேண்டும்
மல்லாங்கிணர், விருதுநகர்
தெரிவித்தவர்: ச.பூவலிங்கம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அயன் ரெட்டியாபட்டி விலக்கில் அமைந்துள்ள அண்ணா நகர் கிழக்கு பகுதியில் போதிய அளவில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இரவில் அப்பகுதியில் பாம்புகள் , பூச்சிகள் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து இந்த பகுதியில் கூடுதல் மின் விளக்கு வசதி தர நடவடிக்கை எடுப்பார்களா?