மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை தேவை
சூர்யா நகர், திருமங்கலம்
தெரிவித்தவர்: பொதுமக்கள், சூர்யாநகர்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், அகத்தாபட்டி சூர்யா நகரில் உள்ள பெரும்பாலான தெருக்களில் போதிய மின் விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதோடு குற்ற சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.