நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஒளிராத தெருவிளக்குகள்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Aravinthan
கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் பாண்டியாறு குடோனில் இருந்து முன்டக்குன்னு, அட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பகுதிகளில் தெருவிளக்குகள் கடந்த சில மாதங்களாக சரிவர ஒளிருவது இல்லை. இதனால் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அந்த பகுதிகளில் இரவில் இருளில் அச்சத்துடன் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே தெருவிளக்குகளை ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.