கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்சாரம் இன்றி மக்கள் அவதி
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா மஞ்சுகொண்டபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பேல்பட்டி, நந்திபுரம், ஆ.நந்திபுரம், லட்சமிபுரம், கோடிபுரம், காவேரிபுரம், நாராயணபுரம், பசுவன்புரம், கெஸ்தூர் ஆகிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் மஞ்சு கொண்டபள்ளி ஊராட்சியில் 2 மாதங்களாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது, இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இக்கிராமங்கள் வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி ஆகும். மின்சாரம் இல்லாததால் குடிநீரின்றி தவித்து வருகிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மணி, அஞ்செட்டி.