தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அவதி
கபிஸ்தலம், திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பாபநாசம் கபிஸ்தலம் பகுதி மேலகபிஸ்தலம்,ராமானுஜபுரம்,உமையாள்புரம், தென்சருக்கை,வடசருக்கை,சத்தியமங்கலம்,வாழ்க்கை பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வீட்டில் உள்ள முதியவர்கள், குழந்தைகள் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து மின்தடை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.