தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் விளக்கு ஒளிருமா?
சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி
தெரிவித்தவர்: பாலமுருகன்
கோவில்பட்டி ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம் செல்லும் பகுதியில் 2 இடங்களில் மின்விளக்கு கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும் விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே அங்கு மீண்டும் மின்விளக்குகள் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.